Wednesday, May 15, 2024

aravind kejriwal

கொரோனாவின் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்க வேண்டும் – முதல்வர் அறிவுரை!!

கொரோனாவின் மூன்றாவது அலையை சமாளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த அறிக்கைகளையும் அவர் வெளியிட்டுள்ளார். கொரோனா மூன்றாம் அலை: இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டவது அலை மக்களிடையே மிக அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக அனைத்து மாநிலங்களும் மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது....

‘தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடவில்லை’ – அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் 2021ம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் விரைவாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கூட்டணிக்கான...

கொரோனாவை கையாளும் மருத்துவர்கள் உயிரிழந்தால் 1 கோடி இழப்பீடு – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி.!

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருத்துவர்கள் ஓய்வின்றி வேலை பார்த்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கொரோனாவை கையாளும் மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அரவிந்த்...
- Advertisement -spot_img

Latest News

IPL Points Table: பிளே ஆஃப் தகுதி பெற்ற ராஜஸ்தான்…, மற்ற அணிகளின் நிலை என்ன??

ஐபிஎல் தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல்...
- Advertisement -spot_img