Monday, May 6, 2024

aarogya setu application

விமானம் & ரயிலில் பயணிக்க ஆரோக்ய சேது செயலி கட்டாயமா..? மத்திய அரசு விளக்கம்..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் விமானம் மற்றும் ரயிலில் பயணம் செய்வதற்காக பயணிகள் தங்களது மொபைலில் ஆரோக்ய சேது செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும் என வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது. ஆரோக்ய சேது: மத்திய அரசு சார்பில் நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தீவிர...

ரயில்களில் பயணம் செய்ய இந்த செயலி உங்கள் மொபைலில் கட்டாயம் – ரயில்வே அமைச்சகம்

இந்தியாவில் இன்று (மே 12) முதல் சிறப்பு பயணியர் ரயில் பல்வேறு விதிமுறைகளுடன் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்பவர்கள் மத்திய அரசின் 'ஆரோக்ய சேது' செயலியை தங்கள் மொபைலில் கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஆரோக்ய சேது செயலி: இந்தியாவில் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் பயணியர் ரயில்...

19 மாதங்களில் ‘பேஸ்புக்’ செய்த சாதனையை, 13 நாளில் முறியடித்த மத்திய அரசின் ‘ஆரோக்ய சேது ஆப்’

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் நிதி ஆயோக் பிரிவின் ஆரோக்ய சேது ஆப் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் புதிய சாதனைகளையும் அது படைத்து உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு: இந்தியாவில் கொரோனா...
- Advertisement -spot_img

Latest News

தமிழக விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம்., பாமக  அன்புமணி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் வேளாண் விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும் பெரும்பாலான...
- Advertisement -spot_img