Wednesday, May 1, 2024

a rasa speech about edapadi palanisamy

‘மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவேன்’ – முதல்வருக்கு கொலை மிரட்டல் கடிதம்!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது 'மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவேன்' என குறிப்பிடப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் இன்று முதல் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில், இத்தகைய மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி...

முதல்வரை அவதூறாக பேசிய விவகாரம் – ஆ ராசா மீது வழக்குப்பதிவு!!

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது அதிமுக சார்பிபில் முதல்வரை அவதூறாக பேசியதன் காரணமாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். ஆ.ராசா மீது வழக்குப்பதிவு: ஆ. ராசா எனும் ஆண்டிமுத்து ராஜா, திமுகவை சேர்ந்தவர். 15 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக 2010ம் ஆண்டு வரை...
- Advertisement -spot_img

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -spot_img