9 election observers appoint in trichy
செய்திகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் – திருச்சியில் 9 தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்!!
Kannan -
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கு 9 கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளனர். இதனை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தற்போது தேர்தல் ஆணையம் முழு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் பல அறிவிப்புகளை அறிவித்து வருகிறது. இவர்களை போல் பறக்கும்...
Latest News
UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...