தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக தமிழக அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் மிக கொடூரமாக இருந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும்...