இயக்குனர் பாலா படத்தை முடிக்காமல் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – அறிமுகமாகும் புதிய கூட்டணி!!

0
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!
சூர்யாவுக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்., 3 தமிழ் படங்கள் பெற்ற தேசிய அளவிலான பெருமை!!

பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் வணங்கான் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாத நிலையில், தற்போது சூர்யா புதிய படமொன்றில் கமிட்டாகி உள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது.

புதிய தகவல்:

நடிகர் சூர்யா, தனது எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை அடுத்து இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41 வது படத்தின் நடித்து வந்தார். வணங்கான் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின், ஷூட்டிங் கன்னியாகுமரி உள்ளிட்ட  இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இதன் 2ம் கட்ட படப்பிடிப்பு, ஆரம்பமாகாததால் இந்தக் கூட்டணி பிளப்பில் முடிந்தது என தகவல் வெளியானது. ஆனால் அதை மறுத்த சூர்யா, இந்த படத்தின் ஷூட்டிங்காக வெயிட்டிங் என பதிவிட்டார். தற்போது சூர்யா, இந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

வெளிநாட்டில் இருக்கும் அவர் திரும்பி வந்ததும், சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. ஆனால், வணங்கான் திரைப்படம் முடிந்த பிறகே இவர்களின் புதிய கூட்டணி கமிட் ஆகும் என  தகவல் கிடைத்துள்ளது. ஆனால், இந்த தகவல்கள் அனைத்தும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here