வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகிய மற்றொரு பிரபலம் – அட நீங்களுமா? – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0

சன் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் வானத்தைப்போல தொடரில் இருந்து தங்கை கதாபாத்திரத்தில் நடித்த சுவேதா வெளியேறிய நிலையில், அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த தமன் குமாரும் தற்போது வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வானத்தைப்போல:

சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ”வானத்தைப்போல” தொடர் ஆரம்பத்தில் சற்று சறுக்கிய நிலையில் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடரில் தங்கையாக துளசி கதாபாத்திரத்தில் நடித்த சுவேதா சீரியலில் இருந்து தற்போது விலகினார். இவருக்கு பதிலாக பிரபல கன்னட நடிகை மன்யா ஆனந்த் நடிக்கிறார்.

சுவேதா சீரியலை விட்டு விலகிய சில நாட்களிலேயே அந்த தொடரின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த தமன் குமாரும் சீரியலை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீரியல் வெற்றி பெற்றதற்கு இவர்கள் காம்போ ஒரு முக்கிய காரணம். இந்நிலையில் இவர்கள் இருவரும் இந்த சீரியலில் இல்லை என்றால் அது வானத்தை போல தொடர்க்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here