மீனாவுக்கு திருடி பட்டம் கட்டும் வாசுதேவன்.., கடைசி நொடியில் முத்துவால் நடந்த அசம்பாவிதம்!!

0

சிறகடிக்க ஆசை சீரியலில் ஒரு வழியாக கடைசி நிமிடம் வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தாலி பெருக்கு விழா நடைபெறுகிறது. இன்னொரு பக்கம் ரோகினியின் அப்பா வராததால் விஜயா கடும் கோபத்தில் இருக்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. இப்படி இருக்கையில் அடுத்த வரும் எபிசோடுகாண சில அப்டேட்கள் வெளியாகியுள்ளது.

அதாவது ஸ்ருதி அணிந்திருந்த மாலையில் அவரது செயின் மாட்டி இருக்குமாம். இதை பார்த்த மீனா அந்த செயினை எடுத்து ஸ்ருதியிடம் கொடுக்க நினைப்பாராம். ஆனால் அதை வாசுதேவனும் ஸ்ருதியின் அம்மாவும் தவறாக புரிந்து கொண்டு மீனா செயினை திருடியதாக சொல்லிவிடுவார்களாம். இதனால் ஆத்திரமடைந்த முத்து வாசுதேவனை அடி நொறுக்கி விடுவாராம்.

Enewz Tamil WhatsApp Channel 

TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here