தமிழகத்தில் இப்போது அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாறாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்., ஊதிய உயர்வுக்கான புதிய திட்டம்? மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!!