இன்ஸ்டாவில் மீண்டும் கவர்ச்சி வேட்டையை துவங்கிய ஷிவானி – ரசிகர்கள் உற்சாகம்!!

0
பேண்ட் போடாமல் முரட்டு போஸ் கொடுத்த ஷிவானி.. பின்னழகை தூக்கி காட்டி போட்டோஷூட்!!

ஆரம்பத்தில், இன்ஸ்டாகிராம் போன்ற வலைதள பக்கத்தில் பிரபலமாக இருந்ததால் தான், ஷிவானி புகழ் பெற்றுவந்தார். அதனை மறக்காத ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்ததும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

ஷிவானி நாராயணன்:

இன்றைய காலகட்டத்தில் பலரும் டிக்டாக், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு தான் சீரியல் மற்றும் சினிமாக்களில் வாய்ப்புகளை பெறுகின்றனர். அந்த வகையில் ஆரம்ப நாட்களில் பல டிக்டாக் விடீயோக்கள் மூலமாக பலரையும் கவர்ந்தவர் தான், ஷிவானி நாராயணன். இவர் டிக்டாக் போன்றவற்றில் தனது நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி தான் சீரியலில் வாய்ப்பினை பெற்றாராம்.

சசிகலா ஜன.27 இல் விடுதலை செய்யப்படுவாரா??சிறை நிர்வாகம் தகவல்!!

தனக்கு கிடைத்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி கொண்டவர், விஜய் தொலைக்காட்சியில் “பகல் நிலவு” என்ற சீரியலில் தான் முதலில் நடித்தார். ஆரம்பமே, கதாநாயகியாக நடித்து விட்டார். அதில் நன்றாக நடித்ததால் அவரது நடிப்பிற்கு தகுந்தாற் போலவே அடுத்தடுத்து நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.

இதனை அடுத்து அவர் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகளை தேடி வந்தார். அந்த சூழலில் தான் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனை அது வீட்டில் முடங்கிய ஷிவானி வித விதமான உடைகளில் தினமும் புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்தார். இதனை அடுத்து இவருக்கும் இவரது புகைப்படங்களுக்கும் என்று தனி ரசிகர்கள் உருவாகினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு பின்பு, பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் சென்ற ஷிவானி பல வித விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனால் இவரால் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட முடியவில்லை. தற்போது, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்துள்ளதால் வழக்கம் போலவே இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் குஷி அடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here