சின்னத்திரை தம்பதி வீட்டில் நடந்த சோக சம்பவம் .., திருடிய நபர்களை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.., நடந்தது என்ன?

0
சின்னத்திரை தம்பதி வீட்டில் நடந்த சோக சம்பவம் .., திருடிய நபர்களை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.., நடந்தது என்ன?
சின்னத்திரை தம்பதி வீட்டில் நடந்த சோக சம்பவம் .., திருடிய நபர்களை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.., நடந்தது என்ன?

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்கள் தான் ராஜ்கமல்-லதாராவ். இந்த ஜோடிகள் பிரபல நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 ல் பங்கேற்ற போது இருவருக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, லாரா, ராகா என்று இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இரண்டு குழந்தைகள் பெற்ற போதிலும் இருவரும் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பிசியாக இருந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் சென்னை மதுரவாயல் பகுதியில் வீடு ஒன்றை வாங்கி அவ்வப்போது படப்பிடிப்புக்கு விடுவது வழக்கமாக வைத்திருந்தனர். இதனால் அந்த வீட்டில் பல பொருட்களை வாங்கி வைத்துள்ளனர்.

அட.., நம்ம மணிரத்தினத்தின் மகனா இவரு?? செம்ம ஆளா இருக்காரே.., வெளியான புகைப்படம்!!

இதனை தொடர்ந்து அந்த வீட்டிற்கு 2 வாசல்கள் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி பின்பக்க வாசலின் பூட்டை உடைத்த யாரோ 65 இன்ச் விலை உயர்ந்த தொலைக்காட்சி டிவியை தூக்கிச் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி பக்கத்து வீட்டில் இருந்த காரையும் திருடி சென்று விட்டதாக தம்பதிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் அந்த வீட்டில் திருடிய இரண்டு பேரை குண்டுக்கட்டாக தூக்கி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அவர்கள் திருடிய கார் மற்றும் டிவியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here