ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பேமஸான சஞ்சீவ் இப்பொழுது கயல் சீரியலை விட்டு விலகிய நிலையில் அவர் குறித்த முக்கிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
சஞ்சீவ்
வெள்ளித்திரையில் குளிர் 100 டிகிரி என்ற படத்தில் நடித்து அறிமுகமானவர் தான் நடிகர் சஞ்சீவ். அதன் பிறகு அவருக்கு படங்களில் அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த ராஜா ராணி சீரியலும் வேற லெவெலில் புகழை பெற்று கொடுத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஆலியா மானஸாவை திருமணமும் செய்து கொண்டார் சஞ்சீவ். இப்பொழுது இவர்களுக்கு அழகான மகனும், மகளும் உள்ளனர். இப்படி இருக்க சஞ்சீவ் கயல் சீரியலில் நடித்து வந்தார். ஆனால் இப்பொழுது அவர் சீரியலை விட்டு விலகி விட்டார்.
தமிழக VIP களே ரெடியா? 8,726 பேருக்கு வேலை கன்பார்ம்! தொழிற்துறை அமைச்சர் குட் நியூஸ்!!
ஏனெனில் சைத்ராவிற்கு கொடுத்த அளவிற்கு முக்கியத்துவம் சஞ்சீவுக்கு கொடுக்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்க இப்பொழுது ஆலியா நடிக்கும் இனியா சீரியலில் சஞ்சீவ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. ஆனால் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.