தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் தான் நம் சமந்தா. தற்போது வரை ரசிகர்களுக்கு கனவு கன்னியாக வலம் வரும் சமந்தா தொடர்ந்து புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருப்பார். தற்போதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு நிற சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமந்தா
சமந்தா மஸ்கொவின் காவேரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர். பின்பு பானாக்காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்தார் ஆனால் பிரபலம் ஆகவில்லை. அதன் பின் அவர் நானி படத்தில் நடித்ததற்கு பிறகே இவ்வளவு பெயரும் புகழும் கிடைத்தது. மேலும் பட வாய்ப்புகளும் குவிந்தன.
சில வருடங்களுக்கு முன் பிரபல ஹீரோவான சித்தார்த் உடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் நாளடைவில் இவர்களின் உறவில் விரிசல் விழுந்தது. அதன் பின் விஜய்க்கு ஜோடியாக கத்தி ,தெறி மற்றும் மெர்சல் படத்தின் மூலம் பிரபலமானார். அதனை தொடர்ந்து நிறைய படவாய்ப்புகள் அவருக்கு வாய்த்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சூர்யாவுடன் அஞ்சான் ,24 என்ற படத்திலும் இதனை தொடர்ந்து யு டர்ன் , சூப்பர் டிலக்ஸ் ,சீமாராஜா என பல பட வாய்ப்பும் அவர்க்கு கிடைத்தது. சமந்தா பார்ப்பதற்கு இன்னும் இளமையாக இருப்பதால் பல இளம்நடிகைகளுக்கு போட்டி ஆக உள்ளார்.
பின்பு தெலுங்கு போன்ற திரைப்படங்களும் இவர்க்கு ஒரு பெரும் வரவேற்பை தந்தது. கொரோனா காலத்தில் பல விதமாக புகைப்படத்தை வெளியிட்டார். அவை அனைத்தும் கிளாமர் ஆக மட்டுமே இருந்தது. இப்பொழுது வரை தனது சினிமா மார்க்கெட்டை தக்கவைத்துள்ளார் சமந்தா கருப்பு நிற சேலையில் கும்முனு காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.