கிளோஸப்பில் முன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா – கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தற்போது லாக்டவுன் சமயத்தில் இருந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கிளோஸப்பில் போஸ் கொடுத்த அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமந்தா அக்கினேனி

தமிழ் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. மாடலிங் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான சமந்தா தற்போது திரையுலகையே கலக்கி வருகிறார் என்றே சொல்லலாம்.மேலும் பல ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருக்கிறார் சமந்தா அக்கினேனி.

இவர் தெலுங்கில் வெளியான பிருந்தாவனம் திரைப்படம் தான் இவருக்கு மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. அதன் பின் தமிழில் வெளியான பானா காத்தாடி படமும் மக்கள் மத்தியில் பிரபலமானது. அதன் பிறகு நானி திரைப்படம் சொல்லவே வேண்டாம், சமந்தா நடிப்பு அபாரம் என்றே சொல்லலாம்.

சமந்தாவிற்கு ஆரம்பகாலத்தில் சேலை அணிவது என்றால் அவ்வளவு ப்ரியமாம். அதனாலேயே எல்லா நிகழ்ச்சிக்கும் விதவிதமான சேலையில் வந்து அசத்துவார். மேலும் இவருக்கும் சித்தார்த்துக்கு இடையே காதல் இருந்ததாக கூறி வந்தனர். ஆனால் நாளடைவில் இவர்கள் பிரிந்தும் விட்டனர்.

அதன் பிறகு தனது கேரியரை பார்க்க ஆரம்பித்து விட்டார் சம்மு. தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார் சமந்தா. சமந்தாவிற்கு கல்யாணம் என்றதுமே அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதன் பிறகு அவர் நன்றாக இருக்கட்டும் என்று வாழ்த்துக்கள் எல்லாம் தெரிவித்தனர்.

எப்பொழுதுமே திருமணம் முடிந்த பிறகு நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்து விடும் என்று கூறுவர். ஆனால் சம்மு விஷயத்தில் அப்படி இல்லை. நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டு தான் உள்னனர்.

இதற்கிடையில் அவர் மாலத்தீவுக்கு சென்றிருந்த போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள் பல சர்சையைகளை ஏற்படுத்த தான் செய்தது. அதன் பிறகு தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சமந்தா. தற்போது கிளோஸப்பில் முன்னழகை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here