மாலத்தீவில் லேசான உடையில் போஸ் கொடுத்த சமந்தா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா அக்கினேனி. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் கனவுகன்னியாகவே வாழ்பவர் சமந்தா. தற்போது அவரது கணவரான நாகசைதன்யாவுடன் மாலத்தீவுக்கு சென்றிருக்கும் நிலையில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதே போல தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சமந்தா அக்கினேனி

கேரளா மற்றும் தெலுங்கானா குடும்பத்தில் பிறந்தவர் சமந்தா. அப்பா கேரளா அம்மா தெலுங்கானாவை சேர்ந்தவராம். சமந்தாவிற்கு சிறு வயதில் இருந்தே தமிழ் பேச வேண்டும் என்று ஆசையாம். ஆனால் வீட்டில் அனைவரும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்களாம். மேலும் சென்னையில் உள்ள டிநகரில் தான் சமந்தா குடியிருந்தாராம்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவருக்கு கல்லூரி நாட்களிலேயே அவருக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு அவர் முதன்முதலில் தெலுங்கு திரைப்படத்தில் தான் நடித்தாராம். ஆனால் முதலில் வெளியானது மாஸ்கோவில் காவேரி திரைப்படம் தான். தெலுங்கில் அவர் முதலில் இணைந்து நடித்ததே நாகசைதன்யாவுடன் தான்.

திரையுலகில் அவரின் முதல் நட்பும் இவர் தானம். தெலுங்கில் அவர் நடித்த இரண்டாவது படமான பிரிந்தவனம் செம ஹிட் அடித்தது. அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அதன் பிறகு தான் அவர் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

மேலும் பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்தார். இவரை பற்றி நிறைய செய்திகளும் வெளியாகின. இவரை பலரும் ரசிகர்களின் கனவு கன்னி என்றும் அழைத்து வந்தனர். அதன் பிறகு அவர் படிப்படியாக தமிழிலும் நடிக்க ஆரம்பித்தார். அவருக்கு பள்ளி நாட்களில் இருந்தே சூர்யா தான் மிகவும் பிடித்த நடிகராம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அவருடன் அஞ்சான் படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் கூறியிருந்தார். மேலும் மெர்சல், தேறி என விஜய் உடன் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். தற்போது அவரின் கணவரான நாகசைதன்யாவுடன் மாலத்தீவுக்கு சென்றிருக்கும் சமந்தா பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here