திருமண நாளைக் கொண்டாடிய நடிகை ரம்பா – வைரலாகும் புகைப்படங்கள்..!

0

ரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக வளம் வந்தவர் நடிகை ரம்பா.கனடாவில் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் நடிகை ரம்பா.2010 ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு லான்யா,சாஷா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.திருமணத்திற்கு பின் ரம்பா சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார்,தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்றார்.

ரம்பா கணவருடன் மனக்கசப்பு

ரம்பாவுக்கும் இந்திரகுமாருக்கும் மனகசுப்புகள் ஏற்பட்டன எனவே  தன்னுடைய கணவரை விட்டு சில காலம் பிரிந்து இருந்தார் .அதன் பின்னர் சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ தொடங்கி மூன்றாவது பிள்ளையை பெற்றெடுத்தார்.

ரம்பா 10ஆம் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்

கொரோனாவால் நாடு முழுஇவதும் ஊரடங்கில் இருக்கிறது,இச்ச்சூழ்நிலையிலும் ரம்பா இந்திரகுமார் தங்களுடைய திருமண நாளைக் கொண்டாடியுள்ளார்.கனடாவில் வசித்து வரும் ரம்பா கொரோனா ஊரடங்கால் தனது குடும்ப நண்பர்கள்,உறவினர்கள், யாரும் அழைக்காமல் தனது கணவர் குழந்தைகளுடன் தனது 10 ஆம் ஆண்டு திருமணநாளை வீட்டிலேயே செய்த கேக்  வைத்து கொண்டாடியுள்ளார்.குழந்தைகளை பக்கத்தில் வைத்துக் கொண்டே தன்னுடைய கணவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்து திருமண நாளை கொண்டாடி இருப்பது ரசிகர்களிடையே கொஞ்சம் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here