ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று புகழப்பட்ட வருகிறார் நடிகர் ரஜினி காந்த். தற்போது இவர் ஹீரோவாக நடித்து அண்மையில் திரைக்கு வந்த திரைப்படம் தான் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் உருவாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் ரிலீசாகி இன்றுடன் 25 நாட்கள் முடிந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை கொண்டாடும் விதமாக ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணன் திருச்சியில் திருவானைக்காவல் திரையரங்கில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் பிறகு பேசியவர் ரசிகர்களின் ஆசீர்வாதம் தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என கூறியுள்ளார். இதுபோக இப்படம் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது. இதுவரை பாட்சா பாட்சா என அழைத்த மக்கள் இப்பொழுது ஜெயிலர் என்று அழைக்கிறார் என கூறியுள்ளார்.
நான் 40 வயசுல கல்யாணம் பண்ண இது தான் காரணம்.., பேட்டியில் பகீரங்கமாக பேசிய நடிகை ஊர்வசி!!!