விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தற்போது சரவணன் தனது காதலை சந்தியாவிடம் மனம் திறக்கிறார்.
ராஜா ராணி
ராஜா ராணி சீரியலில் தற்போது சரவணன் சமையல் போட்டியில் கலந்துகொள்ள இதனால் பல தடங்கல்களை தாண்டி இறுதி சுற்றுக்குள் நுழைகிறார். இப்பொழுது ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது கடைசி போட்டியில் இரண்டு ஜோடிகளாக இணைந்து சமைக்க ஆரம்பிக்க வேண்டும். சஹானா சரவணனுடன் இணைந்து சமைக்கிறார். அவர்களுக்கு பாவற்காய் வர சஹானா பதறி போகிறார்.
சரவணன் கூலாக சமைக்க ஆரம்பிக்கிறார். கடைசியில் சஹானாவும் சரவணனும் ஜெயித்து விடுகின்றனர். ஜெயித்த சந்தோசத்தில் சரவணன் சந்தியாவை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தி விடுகிறார். சந்தியாவும் வெக்கத்தில் சரவணனை கட்டி அணைக்க ப்ரோமோ இனிதுடன் முடிவடைந்தது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்