புது கடையை திறக்க போவதை அண்ணியிடம் ஆசிர்வாதம் வாங்க வரும் கதிர்.., கண்டுக்கொள்ளாத தனம்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் புதிதாக ஹோட்டல் ஆரம்பிக்க முடிவெடுக்க அதற்கான வேலைகளை தொடர்ந்து வருகிறார். முல்லையின் அப்பாவும் இதற்கு பக்கபலமாக இருக்கிறார். ஆனால் முல்லையின் அம்மாவும் மல்லியும் எச்சி இலை எடுக்க போறியா?? என்று கேவலமாக பேசுகின்றனர்.

இதனால் கோவமடையும் முல்லை கண்டபடி திட்டி விடுகிறார். இப்பொழுது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கதிரும் முல்லையும் சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்கின்றனர்.

அங்கு ஜீவா, தனம் அனைவரும் இருக்க கதிர் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குகிறார். தான் சின்னதாக ஹோட்டல் ஆரம்பிக்க உள்ளதாகவும், கடைதிறப்பிற்கு கண்டிப்பாக வர வேண்டும் என்றும் சொல்கிறார். ஆனால் தனம் முகம் கொடுத்து கூட பேசவில்லை.

ச்சீ கருமம்.., உடம்புல ஒட்டுத்துணி இல்லை.., கவர்ச்சியில் உச்சம் தொட்ட கிரண்.., எல்லை மீறும் வீடியோ!!

ஜீவாவிடம் தேவையான பொருட்களை இங்கேயே வாங்கிக்க சொல்லு என்று சொல்கிறார். அதன் பிறகு கதிரும் முல்லையும் அங்கிருந்து செல்கின்றனர். கதிர் கண்டிப்பா பெரிய ஆளா வருவான் என்று சொல்கிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here