இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா. அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்திய அவருக்கு 5 லட்சம் வரை பரிசு தொகை கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு சுத்தமாகவே வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவே இல்லை. முன்னணி நடிகையாக வேண்டும் என்று பாடுபட்டு வந்த அவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டு அதனால் மிகவும் கஷ்டப்பட்டிருந்தார்.
இப்பொழுது மொத்தமாக மீண்டு வந்துள்ள அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அப்படியாவது வாய்ப்பு கிடைத்து விடாதா என்று போராடி வருகிறார் யாஷிகா. இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்