தற்போது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் குடும்பத்துடன் அவர்கள் செய்த காரியம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் எப்பொழுதுமே விஜய் டிவியில் ஒரு தனி சிறப்பை பெற்றிருக்கும். ஏனெனில் இதுவரை கூட்டு குடும்ப கதைக்களம் வெள்ளித்திரையில் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது. தற்போது சின்னத்திரையில் புதிய கதையம்சம் என்பதால் மக்களுக்கு பிடித்தும் போனது. தம்பிகள் அண்ணன் மீது வைத்திருக்கும் பாசத்தை பார்த்து வியந்து தான் உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதிலும் கதிர் முல்லை கதாபாத்திரம் தான் முக்கியத்துவமே. ஏனெனில் பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட இருவர் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி காதல் வலையில் விழுகின்றனர் என்பதே இந்த கதையின் முக்கிய அம்சம். முல்லை கதாபாத்திரத்தில் புதிதாக சேர்ந்திருந்தாலும் மக்கள் மனதியில் இடம் பிடித்து விட்டார் காவியா. அதனாலேயே அவரை முல்லையாக பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
பூவே உனக்காக சீரியல் பூவரசி செய்ற வேலையை பாருங்களே – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
இதற்கு அவரது கடின உழைப்பும் ஒரு முக்கிய காரணம். இந்த சீரியலில் நடிக்கும் ஒவ்வொருவரும் கதையோடு ஒன்றி நடிக்கின்றனர். பாசம், அழுகை, காதல் என அனைத்தையும் இயற்கையான நடிப்பால் வெளிப்படுத்துவதாலேயே மக்களுக்கு பிடித்து போகிறது. தற்போது அவர்கள் ஒட்டுமொத்த குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா?? என்று ரசிகர்கள் கண்கலங்கியுள்ளார்.