நண்பர்களை பிரிப்பதில் பிரபல டிவிக்கு என்ன ஒரு ஆனந்தம்.., ஆத்திரமடைந்த விஜய்.., என்ன செய்தார் தெரியுமா??

0
நண்பர்களை பிரிப்பதில் பிரபல டிவிக்கு என்ன ஒரு ஆனந்தம்.., ஆத்திரமடைந்த விஜய்.., என்ன செய்தார் தெரியுமா??
நண்பர்களை பிரிப்பதில் பிரபல டிவிக்கு என்ன ஒரு ஆனந்தம்.., ஆத்திரமடைந்த விஜய்.., என்ன செய்தார் தெரியுமா??

தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் சஞ்சீவ் வெங்கட். இவர் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் எக்கசக்க சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிகர் விஜய்க்கு நெருங்கிய நண்பர் என்பது நமக்கு தெரியும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் கோலிவுட் திரையில் விஜய் ஹீரோவாக நடித்துள்ள பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதன் பிறகு தான் சீரியல்களில் நடிக்க களமிறங்கினார். அந்த சமயத்தில் இவருக்கும் தளபதிக்கு சின்ன மனச்சாதாபம் ஏற்பட்டதாம். அதனால் இவரிடம் விஜய் 6 மாதங்களாக பேசாமல் இருந்தார் என செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இனி மதியம் சிக்கன் கிரேவி, காலை பொங்கல், அவித்த முட்டை, …, இவங்களுக்காக அரசு வெளியிட்ட சர்ப்ரைஸ் நியூஸ்!!

அதாவது பிரபல டிவி சேனல் ஒன்றில் தளபதியின் நெருங்கிய நண்பர்களுக்கு ஒரு சிறப்பு ஷோ நடந்துள்ளது. அதில் சஞ்சிவ் கலந்து கொள்ளவில்லையாம். மேலும் தான் சன் டிவியின் திருமதி செல்வம் என்ற சீரியலில் பிசியாக நடித்து வருவதால் என்னால் வரமுடியாது என கூறியுள்ளாராம். இந்த விஷயம் விஜய்க்கு தெரியவந்துள்ளது. இது தான் விஜய் சஞ்சிவிடம் பேசாமல் இருந்ததற்கான காரணமா எனகூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here