அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., புதிய ஓய்வூதிய திட்டத்தில் அதிரடி மாற்றம்? வெளியான அறிவிப்பு!!!

0
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., புதிய ஓய்வூதிய திட்டத்தில் அதிரடி மாற்றம்? வெளியான அறிவிப்பு!!!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., புதிய ஓய்வூதிய திட்டத்தில் அதிரடி மாற்றம்? வெளியான அறிவிப்பு!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு புதிய தேசிய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இத்திட்ட பலன்கள் பங்குச் சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடுவதால் நிலையான ஓய்வூதியம் கிடைப்பதில்லை. எனவே மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய மாநில அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனை கருத்தில் கொண்டு தேசிய ஓய்வூதிய திட்டத்தை  குழு அமைத்து சீரமைக்க உள்ளதாக அண்மையில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ஊழியர்கள் இறுதியாக பெற்ற சம்பளத்தில் 40 முதல் 45 சதவீதம் தொகையை வழங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு திடீர் விடுமுறை?? இதுதான் காரணமா??

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் நடைபெற இருப்பதால், இத்திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டால், ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here