தயாளன் பேச்சை கேட்டு ஆடும் நடேசன்.., சூழ்ச்சியை முறி அடிக்கும் சுவாமியப்பன்.., கிழக்கு வாசல் ப்ரோமோ!!!

0
தயாளன் பேச்சை கேட்டு ஆடும் நடேசன்.., சூழ்ச்சியை முறி அடிக்கும் சுவாமியப்பன்.., கிழக்கு வாசல் ப்ரோமோ!!!
தயாளன் பேச்சை கேட்டு ஆடும் நடேசன்.., சூழ்ச்சியை முறி அடிக்கும் சுவாமியப்பன்.., கிழக்கு வாசல் ப்ரோமோ!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியல் நாளுக்கு நாள் பல புதுப்புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தயாளன் எப்படியாவது சுவாமியப்பன் குடும்பத்தையும், சொத்தையும் தான் ஆள வேண்டும் என்ற நோக்கத்தில் பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார். இப்படி இருக்கையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நடேசன் மற்றும் அவரது மனைவி சுவாமியப்பனிடம் இந்த வீட்டை வித்துட்டா நம்ம எல்லா கடனையும் அடைச்சிடலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த வீட்டோட மதிப்பு பல கோடி வரும்னு நான் நினைக்கிறேன் என்று சொல்கின்றனர். இதை கேட்ட சுவாமியப்பன் நீங்க இன்னைக்கு பேசுறது ரொம்ப புதுசா இருக்கு. அது மட்டும் இல்லாமல் நல்ல வக்கீல் இடம் எல்லாத்தையும் விசாரிச்சுட்டு வந்து பேசுற மாதிரி இருக்கு என்று சொல்ல அதைக் கேட்டு நடேசன் அவரது மனைவியும் அதிர்ச்சியாகின்றன. பின் சுவாமியப்பன் எவ்வளவு பிரச்சனை, கடன் வந்தாலும் இந்த வீட்டை நான் விற்க மாட்டேன் என்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here