விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பான கதைக்களத்தில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நகரும் சீரியல் தான் காற்றுக்கென்ன வேலி. இந்த சீரியலில் சுவாமிநாதன் சூர்யா கதாபாத்திரத்திலும், பிரியங்கா வெண்ணிலா கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது சௌமியா கொலைக்கு காரணமான மாதவனை வெண்ணிலா போலீசில் பிடித்து கொடுக்கிறார். மேலும் அவரின் அப்பாவிடமும் அனைத்து உண்மைகளையும் சொல்லி மாதவனின் முகத்திரையை கிளிக்கிறார். மேலும் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோட்களில் சூர்யா, வெண்ணிலாக்கு இடையில் காதல் காட்சிகள் மலரும் என எதிர்பார்க்கபடுகிறது.
சும்மா அமுல் பேபி மாதிரி மாடர்ன் உடையில் மயக்குறீங்களே.., கிளாமரில் பட்டையை கிளப்பும் ஃபரினா!!!
இப்படி இருக்கையில் இந்த சீரியல் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த நாடகத்தில் அடுத்து வரும் எபிசோட்களில் நியூ என்ட்ரியாக வெற்றிவேல் என்பவர் அன்புசெழியன் கதாபாத்திரத்தில் போலீசாக நடிக்க உள்ளார். மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.