தமிழகத்தில் முக்கிய திருவிழாக்கள் மற்றும் பண்டிகை நாட்களில் மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அரசு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகிற ஜூலை 21ம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் மேல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடம் ஜூலை 21ம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்த மாவட்டத்தில் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.