மாடில இருந்து பாக்குறப்போ உன் முகத்த தொடணும் போல இருந்துச்சு… ரசிகர்களிடம் ரொம்ப ஓப்பனாக பேசிய நாம் இருவர் நமக்கு இருவர் நடிகை!!! 

0

ஜனனி அசோக்குமார் பிரபல டிவி சேனல் சீரியல்களில் நடித்து மக்களுக்கு பரிச்சயமானவர் நடிகை ஜனனி அசோக்குமார். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ரீல்ஸ் செய்து உள்ளார்.

உதய நிதி ஸ்டாலின் அவர்களின் படமான நண்பேன்டா என்ற படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்து சினிமாவுக்கு வந்தார். அவரின் ஆரம்ப பயணம்  வெள்ளித்திரை திரைப்படம் மூலமாக தான். ஆனால் அவரை நன்கு மக்களுக்கு அறிய வைத்தது விஜய் டிவியின் மாப்பிள்ளை சீரியல் தான். அதன் பிறகு அடுத்தடுத்து சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்த வகையில் செம்பருத்தி, ஆயுத எழுத்து உள்ளிட்ட சீரியல்களில் நடித்து உள்ளார். எனினும் அவர் நடித்த செம்பருத்தி சீரியலில் இருந்து தீடிரென விலகி விட்டார். இந்நிலையில் இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். சீரியலில் எப்பொழுதும் புடவையுடன் காட்சி தரும் இவர் தனது சமூக வலைத்தளங்களில் மாடர்ன் உடையில் உள்ள புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் சிம்புவின் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு காதல் வசனத்திற்கு மிக சிறப்பான முகபாவனைகள் உடன் ரீல்ஸ் செய்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here