அப்ப்பப்பா… என்ன ஒரு வளைவு நெளிவு… கொடுத்து வச்ச நாற்காலி… ஐஸ்வர்யாவின் புகைப்படத்தால் பீல் பண்ணும் ரசிகர்கள்!!!

0

சினிமா துறையில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா மேனன். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார். இந்த புகைப்படத்தில் நாற்காலியின் நுனியில் அமர்ந்தபடி வளைந்து நெளிந்து போஸ் கொடுத்து உள்ளார்.

காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஒரு  நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். அதன்  பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். எனினும் நினைத்த அளவுக்கு அவரால் திரையில் வெற்றி பெறமுடியவில்லை. மேலும் பட வாய்ப்புகள் என்பதும் மிக மிக குறைவாகவே இருந்தது. இதனால் அவருக்கான ரசிகர்களும் குறைந்த அளவே இருந்தனர்.

இதனால் அம்மணி இன்ஸ்டா போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் கிளாமர் காட்ட தொடங்கிவிட்டார். அதாவது அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிடுவது தனது மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை ஈர்ப்பது என இணையத்தை கலக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு போட்டோவை பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here