பாகிஸ்தானிகரு எதிரான உலக கோப்பை போட்டியில் விளையாடும் இந்திய அணி குறித்த அப்டேட் தர்போது வெளியாகியுள்ளது.
இந்திய அணி அறிவிப்பு..!
T20 உலக கோப்பையை இந்திய அணி வரும் 23ம் தேதி பாகிஸ்தான் உடனான மோதலோடு துவங்க உள்ளது. கடந்த முறை இதே போன்ற துவக்க போட்டியில் தான் தோல்வியை தழுவி அவமானப்பட்டது. அதனை சரி செய்ய வேண்டும் என்ற வெறியில் ஒவ்வொரு வீரரும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். அதனால் போட்டியில் களமிறங்கப் போகும் வீரர்கள் யார் என்று தீர்மானிப்பதில் பெறும் சிக்கல் எழுந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆட்டம் துவங்குவதற்கு முன் யாருக்கும்காயம் ஏற்படாமல் இருக்க வேண்டியது அவசியம். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்திய பிளேயிங் அணி தேர்வு செய்யப்படும். தற்போது இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஹர்பஜன் சிங் விளையாடப் போகும் வீரர்கள் குறித்த ஒரு அப்டேட் வழங்கியுள்ளார். அதில் அஸ்வின், ரிஷாப் பண்ட் ஆகியோருக்கு இடமில்லை என்றே தெரிவித்துள்ளார். மேலும் இது தன் விருப்பம் தான்,உண்மையான அணி விளையாடும்போதே தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா…, ஆசிய கோப்பைக்கு தகுதி பெறலையா ??
பாகிஸ்தான் போட்டிக்கான இந்திய அணி:
- துவக்க வீர்ரகள்: ரோகித் சர்மா, கேஎல் ராகுல்
- மிடில் ஆர்டர்: விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா
- பினிஷிங்: தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல்
- லோயர் ஆர்டர்: புவனேஸ்வர் குமார், சாஹல், முகமது ஷமி, ஆர்ஸ்தீப் சிங்