இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான T20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் இந்த விஷயங்களை மட்டும் செய்தால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
IND VS AUS
T20 உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்தியா தனது முதல் T20 ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளனர். இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, KL ராகுல் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்துக்கு எதிரான T20 தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான T20 தொடரில் கேப்டனாக இருந்து தொடரை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று இந்த தொடரையும் இவர் வெல்வார் என ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இந்த தொடரை வெல்வதற்கு ஹர்திக் பாண்டியா சில ட்ரிக்ஸ் களை யூஸ் பண்ணினால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.
CSK அணிக்கு புதிய கேப்டனை தயார்படுத்தும் நிர்வாகம்?? அப்போ அடுத்த சீசனில் தோனியின் நிலை என்ன??
அது என்ன வென்றால் டாஸ் தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதாவது இருக்கும் சூழ்நிலை, வானிலைக்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். இது தவிர சரியான பிளேயிங் 11 னை கட்டமைத்து நியூசிலாந்திற்கு எதிராக விளையாட வைக்கணும். இதை மட்டும் ஹர்திக் பாண்டியா செய்து விட்டால் இந்திய அணி எளிதாக கோப்பையை தட்டிச் செல்லலாம்.