கொரோனா வைரஸின் தாக்கத்தினால் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு பள்ளி தேர்வுகளும் ஒத்தி வைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பலி
சிபிஎஸ்சி, இன்ஜினியரிங் தேர்வுகள் ஒத்திவைப்பு – மூன்றாம் கட்ட அவசர நிலையில் இந்தியா..!
கொரோனாவினால் தற்போது மேலும் ஒருவர் பாதிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மேலும் இத்தொற்று பரவாமல் இருக்க பள்ளி பொதுத்தேர்வுகள் தள்ளி வைப்பதாக போவதாக அறிக்கை வெளியாகி உள்ளது.
பள்ளி தேர்வு ரத்தாகுமா??
மேலும் வந்த தகவல் படி 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்போவதாகவும் , 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |