50% ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும் – மத்திய அரசு உத்தரவு..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. இதனால் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தனியார் நிறுவன ஊழியர்கள் ஏற்கனவே வீட்டில் இருந்தே வேலை செய்ய சில நிறுவனங்கள் உத்தரவிட்டு உள்ளன. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

50% ஊழியர்கள் வர வேண்டாம்..!

மத்திய அரசின் புதிய உத்தரவின்படி மத்திய அரசு ஊழியர்களில் 50% பேர் வீட்டில் இருந்தே வேலை செய்யவும், மீதமுள்ளவர்கள் தினமும் அலுவலகம் வருமாறும் கூறப்பட்டு உள்ளது. ஒரு குறிப்பிட்ட நாளில் ஊழியர்கள் அனைவரும் வந்தால் அவர்கள் நேரத்தை மாற்றிக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறித்த மீனுடன் விசேஷ உணவு – கேரளாவில் ருசிகரம்..!

மனிதர்களால் உருவாக்கப்பட்ட உயிரிஆயுதமா கொரோனா வைரஸ்..? அமெரிக்க ஆய்வில் விளக்கம்..!

குழு பி மற்றும் சி ஊழியர்களில் 50 சதவீதம் பேர் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திற்கு வர வேண்டும். மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட வேண்டும் என்பதை துறைத் தலைவர்கள் உறுதிப்படுத்தலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here