Saturday, May 18, 2024

central government employees bio metric attendance

அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் – மத்திய அரசு உத்தரவு!!

கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு பணிக்கு வருவதற்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் மத்திய அரசு புதிதாக ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசு: கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் அனைத்து பணிகளும் முடங்கியது. நாளடைவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதன் காரணமாக அனைத்து பணிகளும் பல...

50% ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும் – மத்திய அரசு உத்தரவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. இதனால் தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தனியார் நிறுவன ஊழியர்கள் ஏற்கனவே வீட்டில் இருந்தே வேலை செய்ய சில நிறுவனங்கள் உத்தரவிட்டு உள்ளன. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 50% ஊழியர்கள் வர வேண்டாம்..! மத்திய அரசின்...

யார் யாரையும் தொடாதீங்க..! பயோமெட்ரிக் வருகைப் பதிவேடும் வேணாம் – கொரோனா பீதியால் அரசு ஊழியர்களுக்கு உத்தரவு..!

உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. இது தொடுதல் மூலமும் பரவும். எனவே மத்திய அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டினை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 3400 பேர் பலி..! சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. ...
- Advertisement -spot_img

Latest News

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கை மீனவர்கள்., நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

நீண்டகாலமாக தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண...
- Advertisement -spot_img