Tuesday, April 23, 2024

tamilnadu

எல்லை மீறியதாக கூறி 54 மீனவர்களை கைது – இலங்கை அரசின் அத்துமீறல்!!

கடலில் எல்லையை மீறி வந்ததாக கூறி தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்களை தற்போது இலங்கை அரசு கைது செய்துள்ளது. இந்தியவை பழிவாங்கும் நோக்கில் இதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை: நாட்டில் சில பிரச்சனைகள் முடிவுக்கு வரமால் ஆண்டு ஆண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. அதில் ஒன்று தான் ஒரு நாட்டவர் மறு நாட்டின் எல்லைக்கும் நுழைந்து...

தமிழ்நாட்டில் பிரிக்கப்படும் ‘ஹாட்ஸ்பாட்’ மற்றும் ‘நான் ஹாட்ஸ்பாட்’ மாவட்டங்கள் – நீங்க எந்த மாவட்டம்.??

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களை கொரோனாவால் பாதிக்கப்பட்ட எண்ணிக்கை இரட்டிப்பாகும் இடங்கள், அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களாக வகைப்படுத்தப்படுகிறது. இது குறித்து மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் பிரீத்தி சுதன், அனைத்து மாநிலங்களை சேர்ந்த தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மாவட்டங்கள் இதை பற்றி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாவது,...

9th வரை தேர்வில்லாமல் ஆல்பாஸ் – ஒத்திவைக்கப்படும் 10,11 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்..! பள்ளிக்கல்வித்துறை முடிவு..!

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு பள்ளி தேர்வுகளும் ஒத்தி வைக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பலி சிபிஎஸ்சி, இன்ஜினியரிங் தேர்வுகள் ஒத்திவைப்பு – மூன்றாம் கட்ட அவசர நிலையில் இந்தியா..! கொரோனாவினால் தற்போது மேலும் ஒருவர் பாதிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் மேலும் இத்தொற்று...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -spot_img