உலகமெங்கிலும் தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காதல் வலையில் விழுகின்றனர். எந்த வேகத்தில் காதல் செய்கிறார்களோ அதே வேகத்திலே பிரிந்தும் விடுகின்றனர். ஆனாலும் சிலரின் காதல் வாழ்கை கல்யாணத்தில் முடிகிறது . ஆனால் பலருக்கு வாழ்கை அப்படி அமைவதில்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது ஒவ்வொருத்தற்கும் குடும்ப பிரச்சனை, புரிதல் இல்லாமை போன்ற காரணங்களால் காதல் பிரிவு ஏற்படுகிறது. ஆனால் சீனாவில் நடந்த ஒரு பிரேக் அப் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 20 வயதுள்ள ஒரு பெண் தனது காதலன் வீட்டுக்கு இரண்டு நாட்கள் சென்றுள்ளாள். அங்கே காதலனின் பெற்றோர் அவளுக்கு பிடிக்காத உணவை கொடுத்து விட்டார்கள்.
PM கிசான் 13 வது தவணைத் தொகை : இதை முடிச்சிட்டீங்களா? இல்லைனா, இந்த தடவை ரூ. 2000 கட்!!
இதனால் தன் வீட்டுக்கு திரும்பிய அந்த பெண் தனது சமூகவலைத்தளத்தில் அவளது காதலனை பிரேக்கப் செய்து விட்டேன் என்றும், எனக்கு பிடிக்காது என்று தெரிந்தும் விருப்பமில்லாதல் சாப்பாட்டை இரண்டு நாட்கள் கொடுத்தார்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.