மலையாள மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக திகழ்ந்து வந்த ஸ்ரீஜித் ரவி, போக்சோ வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது.
அந்த இடம் மட்டும் தனியா தெரியுது.. பட வாய்ப்புக்காக இடுப்பை காட்டி இளசுகளை இழுத்த பிரியா பவானி சங்கர்!
போக்சோவில் கைது :
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக திகழ்ந்தவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி. இவர் தமிழில் கும்கி, வேட்டை, மதயானை கூட்டம், கதக்களி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இரண்டு மைனர் பெண்களிடம், பாலியல் ரீதியாக அத்துமீறல் செய்ததாகவும், நிர்வாணமாக அவர்கள் முன் நின்று, அவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த வழக்கில் ஸ்ரீஜித் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் கடந்த 2016ல், 14 பள்ளி மாணவிகள் முன்பு அநாகரிகமாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பிரபல நடிகையை கடத்தி சென்று பாலியல் டார்ச்சர் கொடுத்த வழக்கில் திலீப் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு நடிகர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்