ஜனனி, அப்பத்தாவை கொல்ல கேவலமாக திட்டம் போட்ட குணசேகரன்.. அப்பத்தா வச்ச சரியான ஆப்பு!!

0
ஜனனி, அப்பத்தாவை கொல்ல கேவலமாக திட்டம் போட்ட குணசேகரன்.. அப்பத்தா வச்ச சரியான ஆப்பு!!
ஜனனி, அப்பத்தாவை கொல்ல கேவலமாக திட்டம் போட்ட குணசேகரன்.. அப்பத்தா வச்ச சரியான ஆப்பு!!

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது பலரும் அதிரும் படியாக குணசேகரன் ஒரு காரியத்தை செய்யவுள்ளார். அதாவது கதிருக்கு நந்தினி, ஈஸ்வரி, ரேணுகா மீது சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. ஒருவேளை எல்லாரும் சேர்ந்துக்கிட்டு சதி செய்றாங்களோ என்றும் யோசிக்கிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில் குணசேகரன் ஒரு கட்டத்திற்கு மேலே போய் கொலை செய்து விடலாம் என்று பிளானையே போட்டு விட்டார். இதிலிருந்து அப்பத்தாவும், ஜனனியும் எப்படி தப்பிக்க போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. ஆனாலும் பட்டம்மாள் அப்பத்தா ஏற்கனவே உயிருக்கு ஆபத்து என்பதை கணித்து விட்டார். எனவே தான் சூப்பரான பிளான் ஒன்றை செயல்படுத்தியுள்ளார்.

என்ன யோகி இதெல்லாம்.., அடிச்சு பறக்க விடுறீங்களே.., வெளியான வீடியோ கிளிப்!!

அதாவது ஜனனிக்கும் தனக்கும் என்ன ஆபத்து வந்தாலும் அதற்கு காரணம் குணசேகரன் தான் என்று போலீசில் ஏற்கனவே கம்ப்ளைண்ட் கொடுத்துள்ளார் அப்பத்தா. இது தெரியாமல் குணசேகரன் அப்பத்தாவை கொல்ல திட்டம் போட அப்பத்தா கம்ப்ளைண்ட் லெட்டரை கூலாக காட்ட குணசேகரனுக்கு பத்திக்கொண்டு வந்து விட்டது. இப்படி ஒரு ட்விஸ்ட் அப்பத்தா வைப்பார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். இனி வரும் எபிசோடுகளில் இந்த சீன் தான் நடக்க இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here