எதிர் நீச்சல் சீரியலில் தர்ஷினி தொலைந்து போனதால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவரை தெருத்தெருவாய் தேடிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் கதிரின் மனமாற்றம் பார்ப்பவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. இப்படி இருக்கையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் தர்ஷினி கண் முழித்து தன்னை கடத்தி வைத்துள்ளவர்களிடம் சண்டை போடுகிறார்.
இந்த பக்கம் ஜனனி, ஈஸ்வரி, நந்தினி எல்லோரும் தர்ஷினியை தேட செல்கின்றனர். அந்த நேரத்தில் சக்தி தர்ஷினியை கடத்திய கார் நம்பர் பற்றிய விவரம் கிடைத்துவிட்டது என்று சொல்ல உடனே எல்லோரும் அங்கு கிளம்புகின்றன. அந்த நேரத்தில் ஜனனிக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில் போலீஸ் சொன்ன விஷயத்தை கேட்டு எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக பகுதி நேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!