ஜனனி வெளியே போனதும், அப்பத்தாவை உண்டு இல்லை என செய்யும் குணசேகரன்.. எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!

0
ஜனனி வெளியே போனதும், அப்பத்தாவை உண்டு இல்லை என செய்யும் குணசேகரன்.. எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!
ஜனனி வெளியே போனதும், அப்பத்தாவை உண்டு இல்லை என செய்யும் குணசேகரன்.. எதிர்நீச்சல் ட்விஸ்ட்!!

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் எகிறி கொண்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்ட கொஞ்ச நாளிலேயே முன்னணி இடத்தை பிடித்து விட்டது. குணசேகரன் இத்தனை நாள் போட்ட ஆட்டத்துக்கெல்லாம் வழியும் பிறந்து விட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது இப்பொழுது முதல் ஸ்டெப்பாக நந்தினி எதிர்த்து பேச ஆரம்பித்து விட்டார். படிப்படியாக ஜனனி அனைவருக்குமே தைரியம் கொடுக்கிறார். இப்படி இருக்க இப்பொழுது குணசேகரனும் அவரது அம்மாவும் வேறு பிளானில் இறங்கி விட்டனர்.

அசீம் எனக்கு போட்டியா? கேவலமாய் கலாய்த்த விக்ரமன்! இன்னும் என்னெல்லாம் ஆகப்போகுதோ?

அதாவது ஜனனி வெளியே சென்று வருவதற்குள் பெரிய ஆப்பு வைக்க ரெடியாகி விட்டார் குணசேகரன். அதாவது ஜனனி வெளியில் சென்றிருக்கும் வேளையில் அப்பத்தாவை கொல்வதற்கு பிளான் போட்டு விட்டார். இதிலிருந்து அப்பத்தா மீண்டு வருவாரா?? அல்லது அடுத்து நடக்க போகும் விபரீதம் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here