எதிர்நீச்சல் சீரியலில் இப்பொழுது அப்பத்தா மருமகள்களை சொந்த ஊருக்கு அழைத்து சென்றுள்ளார். குணசேகரன் குடும்பமே இதனால் கொந்தளித்து போயுள்ளனர். மேலும் ஆதிரையின் காதல் விஷயம் வேறு வீட்டில் தெரிந்ததால் பெரிய பிரச்சனையே கிளம்பி வருகிறது.
இளசுகளை துவம்சம் செய்ய தரிசனம் கொடுத்த ஷிவானி.., அடடே.., இப்படி கொல்றீங்களே!!
கதிர் அவரின் வீட்டிற்கு சென்றே சண்டை போட்டு வருகிறார். இந்த திருமணம் நடக்குமா?? நடக்காதா?? ஊருக்கு சென்ற மருமகள்கள் வந்த உடன் என்ன நடக்க போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஆதிரை அண்ணன்களை எதிர்த்து காதலித்தவரையே திருமணம் செய்து கொள்வாராம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன் பிறகு அப்பத்தா சொன்ன வேத வாக்கை மனதில் வைத்து கொண்டு மருமகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக அனைவரையும் எதிர்த்து பேச ஆரம்பித்து விடுவார்களாம். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ளாத குணசேகரன் அப்பத்தா மற்றும் ஜனனியை கொல்ல திட்டம் போடுவாராம். அப்பொழுது சக்தி தான் வந்து கடைசி நேரத்தில் காப்பாற்றுவாராம்.