ச்சே.., தம்பியை காதலிச்சு.., அண்ணானை கல்யாணம் பண்ணி.., காவியாவை நோகடிக்கும் பார்த்திபன்!

0
ச்சே.., தம்பியை காதலிச்சு.., அண்ணானை கல்யாணம் பண்ணி.., காவியாவை நோகடிக்கும் பார்த்திபன்!
ச்சே.., தம்பியை காதலிச்சு.., அண்ணானை கல்யாணம் பண்ணி.., காவியாவை நோகடிக்கும் பார்த்திபன்!

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் தேவியின் சதி வேலையால் பார்த்திபன் காவியா பிரிந்து விடுவார்கள் என நினைத்த நேரத்தில் பார்த்திபன் காவியா உடன் சேர்ந்து வாழ சம்மதிக்கிறார். ஆனால் பிரியாவோ ஜீவாவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். ஜீவா எவ்வளவு கெஞ்சியும் நீ என்ன இவ்வளவு நாள் ஏமாத்திருக்க. துரோகம் செஞ்சிருக்க என சண்டை போடுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோடுகளில் ஜீவா பிரியா சேருவார்களா?? மாட்டார்களா?? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இப்படி இருக்கும் நேரத்தில் இந்த சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

கல்யாணம் ஆகல.., ஆனா அப்பாவாகணும்.., நடிகர் சல்மான்கானின் சர்ச்சைக்குரிய பேட்டி!!

அதாவது காவியாவுடன், பார்த்திபன் என்ன தான் சேர்ந்து வாழ சம்மதித்தாலும் அவருக்கு தேவி சொன்ன அனைத்து வார்த்தைகளும் நினைவில் இருக்கிறது. இது தவிர காவியாவுடன் பார்த்திபன் நெருக்கமாக பேசும்போதெல்லாம் ஜீவா காவியாவை காதலித்த விஷயங்களுக்கு, தேவி காண்பித்த வீடியோவும் தான் நியாபகத்துக்கு வந்து கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் இதே போன்று நடக்க ஒரு கட்டத்தில் தம்பி காதலித்த பொண்ண தான் திருமணம் செஞ்சுட்டோமோ என வருத்தப்படுவாராம். இத நெனச்சா எனக்கே அருவருப்பா இருக்கே என்று கதறுவாராம். இதுவே காவியா, பார்த்திபனுக்கு இடையில் பிரிவை ஏற்படுத்தும் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here