ஐய்யோ.., கல்யாணமே வேண்டாம்.., முரட்டு பிடிவாதம் பிடிக்கும் பிரேம்ஜி – வருத்தத்தில் கங்கை அமரன்!!

0
ஐய்யோ.., கல்யாணமே வேண்டாம்.., முரட்டு பிடிவாதம் பிடிக்கும் பிரேம்ஜி - வருத்தத்தில் கங்கை அமரன்!!
ஐய்யோ.., கல்யாணமே வேண்டாம்.., முரட்டு பிடிவாதம் பிடிக்கும் பிரேம்ஜி - வருத்தத்தில் கங்கை அமரன்!!

காமெடி நடிகர் பிரேம்ஜி திருமணம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் அவருடைய தந்தையான கங்கை அமரன் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் பிரேம்ஜி:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என அனைத்து கிரவுண்டிலும் சிக்ஸர் அடித்தவர் தான் பிரேம்ஜி அமரன். இவர் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் இரண்டாவது மகனும், வெங்கட் பிரபுவின் தம்பியும் என்று எல்லோருக்கும் தெரியும். கங்கை அமரனுக்கு மூத்த மகனுக்கு கல்யாணம் நடத்தி பார்க்க குடுப்பணை இருந்த அவருக்கு இளைய மகனுக்கு அதை பண்ணி பார்க்க குடுப்பணை இல்லாமல் போச்சு.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கடந்த ஆண்டு கூட கங்கை அமரன் பிரேம்ஜிக்கு விரைவில் கல்யாணம் என்று கூறிய போது ரசிகர்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தனர். ஆனால் அவர் கூறியதற்கு இல்லை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றும் மொரட்டு சிங்கிள் பையனாக தான் இருப்பேன் என்று கூறிவிட்டார். இதனை தொடர்ந்து பிரேம்ஜி பாடகி வினைதாவை காதலிப்பதாக இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அய்யோ., என்ன அமலா பால் நீங்க.., இப்படி விதவிதமா கவர்ச்சி காட்டினா எங்க இளசுங்க பாவம் இல்லையா!!

சரி இவருக்கு கல்யாணம் ஆன போதும் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், கங்கை அமரன் பேட்டியில் அவரது திருமணம் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, கடவுள் எனக்கு எல்லாமே கொடுத்திருக்கிறார். பாசமான மனைவி, அன்பான பிள்ளைகள் என எல்லாமே கொடுத்திருக்கிறார். என்ன பிரேம்ஜிக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும் தான் ஆசை படுகிறோம். ஆனால் அவனோ கல்யாணம் வேண்டாம் என்று முரட்டு பிடிவாதம் பிடிக்கிறான். தற்போது அவரும் நானும் ஒரே வீட்டில் தான் தங்கி இருக்கிறோம். என்னை மிகவும் அன்பாக பார்த்துக் கொள்கிறான் என்று கங்கை அமரன் பேட்டியில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here