சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு…..,ஒருவேளை அதுக்கா இருக்குமோ….,

0
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு.....,ஒருவேளை அதுக்கா இருக்குமோ....,
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு.....,ஒருவேளை அதுக்கா இருக்குமோ....,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. இந்த போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக முக்கியமான போட்டி ஆகும். அதாவது, இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி முதல் அணியாக பிளேஆப்களுக்கு சென்று விடும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த சூழலில் சென்னை அணி 16 ஓவர் முடிவில் வெறும் 99 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. இதற்கிடையில், சேப்பாக்கத்தில் நடைபெறும் இன்றைய போட்டி முடிவடைந்த பிறகு ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு நடைபெறும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

IPL 2023: டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு….,

அதாவது, வழக்கமாக ஒவ்வொரு அணிகளும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடும் கடைசி போட்டியின் போது ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு நடைபெறுவது உண்டு. அந்த வகையில், சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தனது கடைசி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி முடிந்ததும் நன்றி சொல்லும் நிகழ்வை நடத்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here