தமிழகத்தை சுமார் 15 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. தற்போது இதனை குறித்து மீம் கிரியேட்டர்ஸ் பல வகையான நகைச்சுவை மீம்ஸ்களை தயாரித்து வருகின்றனர்.
கொரோனா மீம்ஸ்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா என்னும் கொடிய வகை வைரஸ் மக்களை மிக கடுமையாக தாக்கி வருகிறது. இதில் இருந்து மக்களை காக்கும் வகையில் கடந்த ஆண்டு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பின்பு கொரோனா நோய்த்தொற்று குறைந்து வந்ததால் கடந்த ஆண்டு இறுதியில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டவது அலையாக உருவெடுத்து மீண்டும் வேகமெடுக்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது மீண்டும் ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரையும் சிரிக்க வைப்பதற்காக மீம் கிரியேட்டார்கள் பல செயல்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து மிக நகைச்சுவையாக மீம்ஸ்களை தயாரித்து வருகின்றனர்.
‘உன் ஆசைய நான் நிறைவேற்றுவேன் மாமா’ – உருக்கமான பதிவை பதிவிட்ட புகழ்!!
அதுமட்டுமல்லாமல் தற்போது 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி தேர்ச்சி பெற்றதை குறித்தும் மாஸ்க் இல்லாமல் வெளியே சென்றால் என்ன நிலை ஏற்படும் என்பது குறித்தும் மிக அருமையாக மீம்ஸ்களை தயாரித்து இணையத்தில் வெளியீட்டு வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதேபோல் ஊரடங்கில் சிலருக்கு திருமணம் விரைவாக நடைபெறுகிறது அதனை பற்றியும் ஊரடங்கின் பொழுது வீட்டில் உள்ளவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகள் குறித்தும் மீஸ்களை தயாரித்து வருகின்றனர். தற்போது அந்த மீம்ஸ் அனைத்தும் இணையத்தை கலக்கி வருகிறது.