கொரோனா ஊரடங்கின் பொது மக்கள் பலரும் அவர்களது சொந்த ஊருக்கும் மற்றும் உறவினர்களின் நல்ல கெட்ட காரியத்துக்கு கலந்து கொள்ள வெளி மாவட்டங்களுக்கு செல்லவும் முடியாமல் தவித்தனர். இ பாஸ் இருந்தால் மட்டுமே செல்ல முடியும் என்று அரசு உத்தரவிட்டது. அதன் பின் அந்த இ பாஸ் பெற மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அரசு சில விதிமுறைகளுடன் இ பாஸ் கொடுத்தது. இன்று சென்னை மாநகராட்சியின் ஆணையர் இ பாஸ் எளிமையாக வழங்குகிறோம் என கூறினார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆதார் பயனப்டுத்தி இ பாஸ் பெறலாம்
சென்னை அயனாவரத்தில் கொரோனா விழிப்புணர்வு பற்றி நடந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆணையர் கொரோனா தொற்று பற்றியும் நோய் தொற்று குறைந்து வருவதாகவும் நோயில் இருந்து 87.05% பேர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள் என கூறினார். பின் இ பாஸ் பற்றி சிலவற்றையும் கூறினார்.
தமிழகத்தில் 1.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – ரூ.50 ஆயிரம் கோடியில் தொழிற்பூங்கா!!
E pass very difficult to get ordinary people,so it is need not to ordinary people thanks, fever checking monitor and oxcition checking monitor will be adopted in the district boundaries thanks