தமிழ்நாட்டில் ரூ.50,000 கோடி செலவில் மின்சார வாகனங்களுக்காக உற்பத்தி அதிகரிக்கவும் தனி தொழிற்பூங்கா தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மின்சார வாகனங்கள் அதிகரித்துவிட்டதாலும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவிட்டதால் மக்கள் மின்சார வாகனம் பயனப்டுத்த தொடங்கிவிட்டனர், எனவே மின்சார வாகனத்துக்காக மட்டும் இந்த திட்டம் தொடங்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ரூ.50000 கோடி செலவில் தொழிற்பூங்கா
தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!!
மேலும் 300 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்படும். 100 % ஜிஎஸ்தி இந்த தொழிற்பூங்காவில் முதலீடு செய்பவர்களுக்கு மீண்டும் திருப்பிக்கொடுக்கப்படும் மற்றும் 50 % மானியமாகவும் முதலீட்டில் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.