Wednesday, June 26, 2024

மாநிலம்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கம் அளித்து உள்ளார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் இரு மடங்காக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் உயிரிழப்புகள் விகிதம் மிக குறைவாகவே...

புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை – உச்சநீதிமன்றம் அதிரடி..!

கொரோனா ஊரடங்கால் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், அதனை தொடர்ந்து பூரி ஜெகநாதர் ஆலய ரத யாத்திரைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பூரி ஜெகநாதர் ஆலயம் கொரோனாவால் நாட்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றனர். மதுரையில் வருட வருடம் கோலாகலமாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவே ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து தற்போது பூரி ஜெகநாதர் ஆலய ரத...

இ-பாஸ் இருந்தாலும் சென்னைவாசிகளுக்கு அனுமதி கிடையாது – மாநில அரசு உத்தரவு..!

சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் மக்கள் இ-பாஸ் வைத்திருந்தாலும் மாநிலத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது என அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள் செல்லும் நபர்கள் இ-பாஸ் இன்றி வெளியேற அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் போலி...

தமிழகத்தில் இன்று 1,515 பேருக்கு கொரோனா உறுதி – ஒரே நாளில் 49 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 49 பேர் உயிரிழந்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நிலவரம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரங்களாக மிக அதிகமாக உள்ளது. இன்றுடன் தொடர்ந்து 17வது நாளாக இரட்டை இலக்கத்தில் கொரோனா உயிரிழப்புகள்...

குடிகார குரங்குகளுக்கு இனி வாழ்நாள் சிறை – உத்தரபிரதேசத்தில் நடந்த வினோதம்..!

உத்தரபிரதேசம் மாவட்டத்தில் குரங்குகளை வாழ்நாள் முழுவதும் சிறைபிடிக்கும் வினோத சம்பவம் நிகழ்த்து வருகிறது. உத்தரபிரதேசம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் கான்பூர் வினவிலங்குகள் உயிரியல் பூங்காவில் இந்த குரங்குளை சிறைபிடிக்கும் வினோதா சம்பவம் நிகழ்த்துள்ளது. அந்த குரங்கின் பெயர் கலுவா. இந்த கலுவா அப்பகுதியை சேர்ந்த 250 பேரை கடித்துள்ளது. மேலும் இதில் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மிஷ்ராபூர் மாவட்டத்தில் இந்த...

எங்கெங்கு முழு ஊரடங்கு..? தமிழக அரசு வெளியிட்ட முழு விபரங்கள்..!

கொரோனா தாக்கம் தமிழ்நாட்டில் குறையாமல் இருக்கிறது அதுவும் சென்னையில் அதன் சுற்றுவட்டாரத்தில் தாக்கம் பாதிப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது எனவே மக்கள் நலன் கருதி சென்னையில் ஜூன் 19 முதல் 30 வரை மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது எனவே சென்னை  பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி...

டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. முழு ஊரடங்கு: தமிழகத்தில் மருத்துவக்குழு மற்றும் அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்த பிறகு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை (12...

குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு..!

குஜராத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 12.57 நிமிடங்களில் ராஜ்கோட்டில் (குஜராத்) ஏற்பட்ட பூகம்பத்தால் பூமி மீண்டும் அதிர்ந்தது. ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தின் அளவு 4.4 ஆக அளவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் 12 நாட்கள் முழு ஊரடங்கு – ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 1000..! குஜராத்தில் இரண்டாவது நாளாக நிலநடுக்கம் குஜராத்தில் (குஜராத்) தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை...

கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் திருமணம் – எளிமையாக நடைபெற்றது..!

கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் மகளுக்கு இன்று திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம்: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் மகளும், தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோருமான வீணா என்பவருக்கும்,...

தெலுங்கானாவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட முதல் எம்எல்ஏ..!

தெலுங்கானா ஆளும் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று: டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ முத்திரெட்டி யாதகிரி ரெட்டி 65 வயதான இவர் நோயின் லேசான அறிகுறிகளைக் காட்டிய பின்னர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 26) முதல் அடுத்து வரும் 6 நாட்களுக்கு இடி மற்றும் மின்னல் கூடிய...
- Advertisement -