Friday, May 17, 2024

செய்திகள்

தமிழகத்தில் குடும்ப தலைவிக்கான ரூ.1,000 உதவித்தொகை திட்டம்., நாளை முக்கிய ஏற்பாடு!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டம்,  பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்டம்பர் 15) அன்று செயல்படுத்த உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ஊக்கத்தொகை தகுதியான 1 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் தகுதியானவர்களின் பட்டியலை வருவாய் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறைகளும்...

தமிழகத்தில் இந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு ரூ.2,000 ஊக்கத்தொகை., குவியும் பாராட்டு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இதுவரையிலும் 1.31 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

பழைய ஓய்வூதியத் திட்டம் இவங்களுக்கு மட்டும் தான் செல்லும்…, அதிரடி அறிவிப்பு!!

இந்தியாவில் உள்ள பல அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் தற்போதைய முக்கிய நோக்கமாக இருப்பது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தான். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் நிலையான தன்மை இல்லாததால் தான், அரசு ஊழியர்கள் பலர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர...

நீட் தேர்வர்களே., கட்-ஆப் மதிப்பெண் இதுதான்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 7ஆம் தேதி 499 நகரங்களில் நடத்தப்பட்டது. இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் (ஜூன் 13) இரவு வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய 20.38 லட்சம் பேரில் 56.21 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் தமிழகத்தை பொறுத்தவரை 78,693 பேரில் 54.55...

ரயில் பயணிகளை தெரியாம கூட இதை செஞ்சுடாதீங்க…, அப்புறம் சிறை வாசம் தான் கிடைக்கும் பாத்துக்கோங்க!!

பொது மக்களின் நலனை கருதியும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டியும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதாவது, அரசு சார்பில் இருந்து வழங்கப்பட்ட பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயில் போன்றவை மக்களின் போக்குவரத்து சேவையை எளிதாக்குகிறது. டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் இதில், பெரும்பாலான மக்கள் உள்ளூர் பகுதிகளுக்கு செல்ல பேருந்து வசதியை பயன்படுத்தினாலும், பலர் ரயில்...

குடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்., இந்த சிலிண்டருக்கு ரூ.200 மானியம்? அரசு அறிவிப்பு!!!

நாடு முழுவதும் ஏழை மக்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏழை மக்களுக்கு இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டம் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் இதன் மூலம் First சிலிண்டர், கேஸ் அடுப்பு உள்ளிட்டவை இலவசமாகவும், டெபாசிட் தொகை...

TNPSC குரூப் 4.., பணியிடங்களில் மாற்றம் ஏற்படுமா?? வெளியான முக்கிய அறிவிப்பு !!!

கடந்த ஆண்டு நடைபெற்ற TNPSC குரூப் 4 தேர்வுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 18 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில் தற்போது வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ் அப்: Enewz...

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஜூன் 23ஆம் தேதி இது கட்டாயம்., கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் முன்னேற்ற செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காக பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழு மூலம் பள்ளிகளின் தரம், மாணவர்களின் பாதுகாப்பு, ஆசிரியர்களின் கற்பித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அறிந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம் இந்த பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வுகளை மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த, பள்ளி நிர்வாகம் சார்பில் கூட்டம்...

அடேங்கப்பா., 4 கை, கால், காதுகளுடன் பிறந்த அதிசய குழந்தை., மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சம்பவம்!!

இன்றைய காலகட்டத்தில் பிறக்கும் சில குழந்தைகள் வியக்கத்தக்க வகையில் சில புது விதமான தோற்றத்தில் பிறக்கின்றன. அந்த வகையில் இன்று பீகாரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு இதுவரை யாரும் பார்த்திடாத உருவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக் அதாவது நிறைமாத கர்ப்பிணியான பிரசுதா பிரியா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில்...

10ம் வகுப்பு துணை தேர்வு எழுதும் மாணவர்களே…, ஹால் டிக்கெட் இந்த தேதியில் தான் ரிலீஸ்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தமிழகத்தில், 2022-2023 ஆம் கல்வியாண்டின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மே மாத தொடக்கத்தில் வெளியானது. இதில், 12ம் வகுப்பு மாணவர்கள் 94.03 சதவீதம் பேரும், 10ம் வகுப்பு மாணவர்கள் 91.39 சதவீத பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். டிவிட்டர் : Enewz...
- Advertisement -

Latest News

Play Off சுற்றுக்கு செல்ல போகும் 4வது அணி யார்?? நாளை சென்னை – பெங்களூர் மோதல்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் நேற்றைய (SRH vs GT)  போட்டி மழையால் தடை பெற்றதால், இரு அணிகளுக்கும் தலா...
- Advertisement -