Monday, June 17, 2024

அறிவியல்

400 ஆண்டுகளுக்கு பிறகு நட்சத்திர பேரிணைவு – வானில் சுடர் விட்ட பெரிய நட்சத்திரம்!!

சுமார் 400 ஆண்டுகளுக்கு பிறகு சனி & வியாழன் கோள்கள் அருகருகே நெருங்கி வந்த அரிய நிகழ்வு நேற்று மாலை நிகழ்ந்தது. இதை ஏராளமானோர் கண்டு களித்தனர். சனியும், வியாழனும் சுமார் 20 வருடங்களுக்கு ஒரு முறை அருகருகே நெருங்கி வரும். எனினும் இந்த அறிய நிகழ்வை சுமார் 400 வருடங்களுக்கு ஒரு முறை...

இன்று வானில் தெரியும் ‘கிறிஸ்துமஸ் ஸ்டார்’ – அதிசயத்தை மிஸ் பண்ணாம பாருங்க!!

வானியல் அரிய நிகழ்வாக இன்று சூரிய மண்டலத்தின் மிக பெரிய கோள்களாக கருதப்படும் சனி மற்றும் வியாழன் கிரகங்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேர்கோட்டில் வர உள்ளது. இந்த வானியல் அதிசயத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வானியல் அதிசயம்: 9 கோள்களையும், பல கோடி நட்சத்திரங்களையும், மிக பெரிய...

800 ஆண்டுகளுக்கு பிறகு, நெருங்கி வரும் இரு கோள்கள் – வானில் தோன்றும் அரிய ‘கிறிஸ்துமஸ் நட்சத்திரம்’!!

டிசம்பர் 21ம் தேதி 800 ஆண்டுகளுக்கு வானில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தோன்ற உள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை வெறும் கண்ணால் பார்க்கலாம் எனவும் சனி மற்றும் வியாழன் என இரு கோள்கள் மிக அருகில் வருவதால் இது தோன்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த 60 ஆண்டுகளுக்கு இவ்வாறு தோன்ற வாய்ப்பில்லையாம், எனவே எல்லாரும்...

இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட் – இஸ்ரோ தகவல்!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இன்று பிற்பகலில் தகவல் தொடர்பிற்கான செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி 50 ராக்கெட்டை விண்ணில் செலுத்த இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல்: கொரோனா நோய்ப்பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இஸ்ரோ தனது ஆராய்ச்சி பணிகளை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது நோய்ப்பரவல் குறைந்துள்ள காரணத்தினால் கடந்த மாதம் முதல்...

டிச.,13 & 14 தேதிகளில் எரிகற்கள் மழையாக பொழியும் – வானிலை நிபுணர்கள் தகவல்!!

எரிகற்கள் வானிலிருந்து விழும் நிகழ்வு டிசம்பர் 13 மற்றும் 14 தேதிகளில் நடைபெறப் போவதாக வானிலை நிபுணர் பாட்ரிசியா கூறுகிறார். இவ்வாறு வானிலிருந்து எரிகற்கள் விழும் நிகழ்வை நம் கண்களால் பார்க்கமுடியும். வானில் இருந்து எரிகற்கள் மழையாய் பொழியும் நிகழ்வை அனைத்து நாட்டிலும் காணலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எரிக்கற்கள் விழும் நிகழ்வு: நாம் அனைவரும் பள்ளிக்கூடங்களில்...

டிச.21ல் வானில் தெரியும் ‘கிறிஸ்துமஸ் ஸ்டார்’ – 800 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்!!

டிசம்பர் 21 அன்று வானில் 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றப்போகும் கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தை வெறும் கண்ணாலேயே உலகின் எந்த பகுதியில் இருந்தும் காணலாம் என கூறப்படுகிறது. சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய இரண்டு கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் நெருங்கி அருகில் வரும் போது ஒரு பெரிய நட்சத்திரத்தைப் போல் காட்சியளிக்கும்....

2020 இன் கடைசி சூரியகிரகணம் – இந்தியாவில் பார்க்க முடியுமா??

இந்த வருடத்தின் கடைசி சூரியகிரகணம் டிசம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. சுமார் 5 மணி நேரம் நடக்கும் இந்தக்கிரகண நிகழ்வை இந்தியாவில் பார்க்க முடியாது. சூரியகிரகணம் ஜோதிடத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பதால் நமது ராசிபலன்களையும் பாதிக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். சூரிய கிரகணம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வை சூரியகிரகணம்...

நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா – 18 வீரர்கள் தேர்ந்தெடுப்பு!!

"ஆர்டெமிஸ்" என்ற திட்டத்தின் கீழ் நாசா விண்வெளி நிலையம் தற்போது இரண்டாவது முறையாக நிலவிற்கு வீரர்களை அனுப்ப உள்ளது. அதற்காக 18 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சியும் அளிக்க உள்ளது. இந்திய வம்சாவளியினை சேர்ந்த வீரர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாசா விண்வெளி நிலையம்: உலகத்தின் முதல் விண்வெளி நிலையம் தான் நாசா. ஐக்கிய அமெரிக்கா...

டிச. 21ம் தேதி 397 ஆண்டுகளுக்கு பிறகு வானில் நிகழவிருக்கும் அதிசயம் – வானியலாளர்கள் தகவல்!!

விண்வெளியில் உள்ள சூரியகுடும்பத்தில் 397ஆண்டுகளுக்கு பின்னர் 2 கோள்கள் நெறுக்கமாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் நிகழவிருக்கும் இந்த இணைப்பு 1623ம் ஆண்டு நிகழ்ந்த இணைப்பை விட மிக பெரிய இணைப்பு என்று பிர்லா கோளரகத்தின் இயக்குனர் கூறுகிறார். வியாழன் - சனி நெருக்கம்: சூரிய குடும்பத்தில் 8 கோள்கள் உள்ளன. புதன் வெள்ளி, புவி,...

நிலவில் கொடி நாட்டிய சீனாவின் ‘ஆர்பிட்டர் ரிட்டனர்’ – பூமிக்கு திரும்புகிறது!!

நிலவில் மாதிரிகளை எடுத்துக்கொண்டு சீன விண்கலம் 'ஆர்பிட்டர் ரிட்டனர்' பூமிக்கு திரும்பும் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியது.  தொடங்கி உள்ளது. இது விண்வெளி துறையில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. நிலவில் சீனா: நிலவிலிருந்து கல், மண் உள்ளிட்ட 2 கிலோ மாதிரிகளை சேகரித்து வந்து அதனை பரிசோதிக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் வெற்றிகண்டுள்ளது. அதற்கு...
- Advertisement -

Latest News

மக்களே ரெடியா.. இனி இந்த பேருந்தில் இலவச பயணம்.. சென்னை MTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்....
- Advertisement -