Saturday, June 29, 2024

மாநிலம்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்த புது சிக்கல்.., இனி பொருள் வாங்க இது கட்டாயம் தேவை.., அரசு பிறப்பித்த உத்தரவு!!!

நாடு முழுவதும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் ரேஷன் அட்டைகள் மூலம் பல சலுகைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு கரீப் கல்யாண் யோஜனா, அந்தயோதயா ஆகிய திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அரிசி மற்றும் கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது....

அடுத்தடுத்து அறிவிக்கும் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்…, அப்போ தமிழகத்திற்கு எப்போது?? வெளியான தகவல்!!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் நிதியமைச்சர் மூலமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இதில், விவசாயம், ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த...

தமிழக ரயில் பயணிகளே…, இனி இந்த ரயில் நிலையம் செயல்படாது…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

மக்களின் போக்குவரத்து வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பண்டிகை காலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களை இயக்குவதுடன், ரயில் நிலையங்களை பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தியும் வருகிறது. இதற்கிடையில், தமிழக ரயில்வே நிர்வாகமானது நீண்ட நாட்களாக சரி வர செயல்படாமல் இருக்கும் ரயில் நிலையங்களை...

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு…, ஜூன் 30 வரை தான் டைம்…, வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கு TN TRB தேர்வு வாரியத்தின் மூலம் பல தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் நிரப்பப்படாமல் பல காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அரசு செயலாளர் முக்கிய அறிவிப்பு ஒன்றை...

10.77 லட்சம் தகுதியற்ற ரேஷன் கார்டுகளுக்கு மீண்டும் அனுமதி.,  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!!!

ஏழை எளிய & நடுத்தர குடும்பங்களுக்கு நியாய விலை கடைகளின் மூலம் உணவு பொருட்களை மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. அதுபோல அரசு அவ்வப்போது வழங்கும் உதவித்தொகைகளும் ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசு மற்றும் மத்திய அரசு வழங்கும் மானியங்களை பெற தகுதிவாய்ந்த புதிய ரேஷன் கார்டுதாரர்கள்...

சென்னை வாழ் மக்களே., இந்த இடங்களில் ஒருங்கிணைந்த கேமரா பொருத்தம்., டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக பருந்து, பந்தம், நிவாரணம் என்ற ஒருங்கிணைந்த கேமரா திட்டத்தை டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி, நாட்டிலேயே முதல் முறையாக 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களை கண்காணிப்பதற்காக...

சென்னையில் ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு தடை…, தமிழக போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை!!

சென்னை மாநகரில் போக்குவரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலை போக்குவரத்துக்கு சேவையை எளிமையாக்க, கிளாம்பாக்கத்தில் பலவித வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையத்தை சமீபத்தில் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். இந்நிலையில், தமிழக போக்குவரத்து துறை அதிரடி நடவடிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை நகருக்குள் தென்மாவட்டங்களுக்கு செல்லும்...

ரேஷன் கடை தேர்வு முடிவுகள்.., இன்று வெளியீடு.., முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு காலி பணியிடங்களையும் நிரப்ப தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில்  2257 உதவியாளர், இளநிலை உதவியாளர் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி எழுத்துத்...

ரூ.1,000 முதியோர் உதவித்தொகை: இனி 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கிடைக்கும்? மாநில அரசு மாஸ் அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முதியோர்களை நிதி ரீதியாக ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 பென்ஷன் தொகை  வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 50 வயதுக்கு...

விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை கடன் தள்ளுபடி., இதுதான் நிபந்தனை? மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஜார்க்கண்ட் அரசு!!!

நாடு முழுவதும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கடன் சலுகை திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி நிலையான பயிர் கடன் கணக்குகளில் உள்ள நிலுவைத் தொகையை ரூ.50,000 வரையிலும் தள்ளுபடி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்....
- Advertisement -

Latest News

மக்களே உஷார்.., அடுத்த 3 நாளைக்கு வானிலை இப்படி தான் இருக்கும்.., வானிலை மையம் தகவல்!!

தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு நிலவ இருக்கும் வானிலை...
- Advertisement -